செய்திகள் மலேசியா
ஆபாச காணொலிகளை வைத்திருந்த வழக்கில் 24 வயதுடைய ஆடவர் கைது
பத்து பகாட்:
ஒரு வீட்டுத்தரசியின் முன்னிலையில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான சைபுல் நசீம் முஸம்மில் ரிசுவான், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் அவர் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாச காணொலியும் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படது. குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி காலை, பாரிட் ராஜா பகுதியில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும், சைபுல் ஆடையில்லாத நிலையில் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே இடத்தில், அவரது கைப்பேசியில் 1,259 ஆபாச காணொலிகளும் 1,196 ஆபாச புகைப்படங்களும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கின் மறு குறிப்பிடு தேதி ஏப்ரல் 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
