செய்திகள் மலேசியா
ஆபாச காணொலிகளை வைத்திருந்த வழக்கில் 24 வயதுடைய ஆடவர் கைது
பத்து பகாட்:
ஒரு வீட்டுத்தரசியின் முன்னிலையில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான சைபுல் நசீம் முஸம்மில் ரிசுவான், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் அவர் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாச காணொலியும் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படது. குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி காலை, பாரிட் ராஜா பகுதியில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும், சைபுல் ஆடையில்லாத நிலையில் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே இடத்தில், அவரது கைப்பேசியில் 1,259 ஆபாச காணொலிகளும் 1,196 ஆபாச புகைப்படங்களும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கின் மறு குறிப்பிடு தேதி ஏப்ரல் 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
