நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; பின்னர் முடிவு செய்யப்படும்: ஹம்சா

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் பின்னர் முடிவு செய்யப்படும்.

லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தீர்மானிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விட்டு விடுகிறேன்.

மேலு. அந்தப் பதவிக்கு ஆதரவு வாக்கு கேட்கப் போவதில்லை.

நான் அத்தகைய உத்தியைப் பயன்படுத்தத் தேவையில்லை.

ஆனால் நான் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset