செய்திகள் மலேசியா
இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்: அஸ்மான்
கோலாலம்பூர்:
இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் பேரவை அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்.
பெர்மிம் பேரவையின் தேசிய தலைவர் முகமது அஸ்மான் ஷா கூறினார்.
பெர்மிம் செயற் குழுவினர் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோ சு புய்யுடன் சிறப்பு சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் துணைத் தலைவர் ஹாஜி முகமது சுல்தான், உதவித் தலைவர்கள் கலீலுர்ஜாமான், அப்துல் மாலிக், ஜரீனா பேகம், பொதுச் செயலாளர் ஆதாம் மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.
பெர்மிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் நோக்கம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நல உதவி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டை மேம்படுத்துவதாகும்.
மேலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவிற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும்.
இதனை தொடந்து வரும் காலங்களில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 9:36 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
