செய்திகள் மலேசியா
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்
கிள்ளான்:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகள், கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, மீன், விலங்கு, வேளாண் தயாரிப்புகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்றதை முறியடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில், சுமார் RM1.03 மில்லியன் மதிப்புள்ள உறைந்த பன்றி இறைச்சி, விலங்கு பொருட்கள் அடங்கிய கொள்கலன் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் மலேசிய தனிமைப்பத்தும், ஆய்வு சேவைத் துறையின் அனுமதி இன்றி நாட்டுக்குள் கொண்டு வர முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், வேளாண் துறையை பாதுகாக்கும் நோக்கில், இத்தகைய சட்டவிரோத இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்காணிப்பும், அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அறிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:46 pm
அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
April 17, 2026, 12:19 pm
தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு
April 17, 2026, 12:16 pm
தனியார் துறையிலும் வீட்டிலிருந்தே பணி முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்
April 17, 2026, 12:15 pm
அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார்
April 17, 2026, 12:12 pm
கைரியை கெடாவில் களமிறக்குவதா?; 15ஆவது பொதுத் தேர்தலின் தவறை மீண்டும் செய்ய வேண்டாம்: ஆய்வாளர்
April 17, 2026, 11:58 am
