செய்திகள் மலேசியா
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்
கிள்ளான்:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகள், கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, மீன், விலங்கு, வேளாண் தயாரிப்புகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்றதை முறியடித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில், சுமார் RM1.03 மில்லியன் மதிப்புள்ள உறைந்த பன்றி இறைச்சி, விலங்கு பொருட்கள் அடங்கிய கொள்கலன் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் மலேசிய தனிமைப்பத்தும், ஆய்வு சேவைத் துறையின் அனுமதி இன்றி நாட்டுக்குள் கொண்டு வர முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் உணவு பாதுகாப்பு, ஆரோக்கியம், வேளாண் துறையை பாதுகாக்கும் நோக்கில், இத்தகைய சட்டவிரோத இறக்குமதி நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்காணிப்பும், அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அறிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
