செய்திகள் மலேசியா
கோவில் தலைவர் இன்னொருவரின் நிலத்தில் அத்துமீறி நுழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்
சிப்பாங்:
கடந்த ஆண்டு தனிப்பட்ட நிலத்தில் அத்துமீறியதற்காக கோவில் தலைவர் ஒருவர் தன்னைக் குற்றமற்றவன் எனக் கூறி, இன்று மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
மேஜிஸ்ட்ரேட் கைரத்துல் அனிமா ஜீலானியின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது பாதுகாப்பு பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான எம். பரமகுரு தான் குற்றமற்றவன் என கூறியுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர், ஜூன் 19, 2025 அன்று மாலை 4.45 மணிக்கு, டத்துக் சுஹைலி அஹ்மத் என்பவரின் சிலாங்கூர், டிரெட்ஜிங், டெங்கில் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 கீழ் அதிகபட்சம் ஆறு மாத சிறை, அல்லது 3,000 ரிங்கிட் வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:35 pm
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
