செய்திகள் மலேசியா
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
கோலாலம்பூர்:
குப்பைகளை பொது இங்களில் வீசிய குற்றத்திற்காக, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவரும், சமூகப் பணித் தண்டனையை இன்று ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் செய்தனர்.
தலைநகர் கோலாலம்பூரிலும், டத்தாரான் மெர்டேகாவிலும், மற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த சமூகப் பணித் தண்டனை, பொது இடங்களில் சுத்தத்தையும் ஒழுங்கையும் பேணும் நோக்கத்துடன் நீதிமன்ற உத்தரவின் கீழ் அமல்படுத்தப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 12:30 pm
சிபுவில் எட்டு கடைகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்தது
February 13, 2026, 12:25 pm
