செய்திகள் தொழில்நுட்பம்
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
சிங்கப்பூர்:
Takata airbag கோளாற்றால் பாதிக்கப்பட்ட 3,200 வாகனங்களை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
ஆணையம் வாகன வர்த்தகர்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த வாகனங்களைக் கண்டுபிடித்தது.
வாகன விபத்தின்போது அந்த airbag வெளியானதில் 57 வயதுத் மைக்கல் ஓங் கொங் மெங் என்பவர் உயிரிழந்தார்.
airbagஇல் கோளாறு இருப்பதால் அவரது Honda காரை மீட்டுக்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் காரை வாங்கிய நிறுவனம்மூடப்பட்டதால் அவருக்கு அந்தத் தகவல் சென்றுசேரவில்லை.
அடையாளம் காணப்பட்டுள்ள 3,200 வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்படும் என்று சிங்கப்பூர் ஆணையம் கூறியது. வாகனத்தைச் சீர் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன நிறுவனங்கள் ஏற்கனவே சுமார் 212,000 வாகன உரிமையாளர்களுக்குத் தகவல் அளித்துவிட்டன.
கார்களை நம்பகமான நிறுவனங்களிடமிருந்து வாங்குமாறு சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
சீனாவின் புதிய உலக சாதனை: ஆழ்கடல் ஆராய்ச்சிக்காகப் பிரம்மாண்ட 'மிதக்கும் தீவு' தயார்
April 19, 2026, 6:49 pm
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட booster-ஐக் கொண்டு ராக்கெட்டைப் பாய்ச்சும் Blue Origin
April 4, 2026, 2:08 pm
இசைக் கலைஞர்கள் இனி தேவை இல்லையா?: இசை உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
