செய்திகள் மலேசியா
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
கோலாலம்பூர்:
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் உருவெடுக்கும்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
இந்திய சமுதாயதவரிடையே கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு தற்போது 44 வயதாகிறது.
50ஆவது வயதை எட்டும் போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தும்.
அதே வேளையில் அடுத்த 16 ஆண்டுகளில் கல்வித் தந்தை டான்ஸ்ரீ தம்பிராஜா 100 வயதை எட்டுகிறார்.
அப்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உலகக் கல்வி சக்தியாக உருவெடுக்கும்.
இதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் சாதிக்கும் என்று சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 4:27 pm
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
January 11, 2026, 4:24 pm
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:28 am
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
January 11, 2026, 10:20 am
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
