செய்திகள் மலேசியா
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
கோலாலம்பூர்:
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் உருவெடுக்கும்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
இந்திய சமுதாயதவரிடையே கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு தற்போது 44 வயதாகிறது.
50ஆவது வயதை எட்டும் போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தும்.
அதே வேளையில் அடுத்த 16 ஆண்டுகளில் கல்வித் தந்தை டான்ஸ்ரீ தம்பிராஜா 100 வயதை எட்டுகிறார்.
அப்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உலகக் கல்வி சக்தியாக உருவெடுக்கும்.
இதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் சாதிக்கும் என்று சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
