செய்திகள் மலேசியா
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
கோலாலம்பூர்:
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் உருவெடுக்கும்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
இந்திய சமுதாயதவரிடையே கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு தற்போது 44 வயதாகிறது.
50ஆவது வயதை எட்டும் போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தும்.
அதே வேளையில் அடுத்த 16 ஆண்டுகளில் கல்வித் தந்தை டான்ஸ்ரீ தம்பிராஜா 100 வயதை எட்டுகிறார்.
அப்போது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உலகக் கல்வி சக்தியாக உருவெடுக்கும்.
இதற்கான நடவடிக்கைகளும் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நிச்சயம் சாதிக்கும் என்று சுரேன் கந்தா நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
