செய்திகள் மலேசியா
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்தும் மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு தாக்கல் செய்ய உள்ளதாக டத்தோஸ்ரீ பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
நிதி அமைச்சரான அன்வார், அந்த மசோதா மூலம் பிரதமரின் பதவிக்காலம் அதிகபட்சம் 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களைத் தாண்டக் கூடாது என்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களாக கட்டுப்படுத்த அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்ற டிஏபி (DAP) கட்சியின் கோரிக்கைக்கு அன்வார் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இக் கட்டுப்பாட்டை அமலுக்குக் கொண்டு வர அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவும் பெறுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்
January 6, 2026, 1:37 pm
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
January 6, 2026, 1:02 pm
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
January 6, 2026, 12:56 pm
