செய்திகள் மலேசியா
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
புத்ராஜெயா:
மக்களுக்கான 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை வரும் பிப்ரவரி 9 வழங்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
18 வயது, அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா உதவித் தொகையை அரசு வழங்குகிறது.
அதன் அடிப்படையில் இந்த உதவித் தொகை அடுத்த பிப்ரவரி 9 அன்று மக்களுக்கு வழங்கப்படும்.
சீனப் புத்தாண்டு, ரமலான் மாதத்திற்கான தயார் நடவடிக்கையாக இந்த உதவி மக்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு சாரா திட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்கள் அடங்குவர்.
அவர்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி நாங்கள் நிதி வழங்குவோம்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது புத்தாண்டு செய்தியை வழங்கும் போது இதை அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2026, 10:22 pm
பெர்சத்துவில் இருந்து சைபுடின் அப்துல்லாஹ் நீக்கப்பட்டார்
January 6, 2026, 10:17 pm
துன் டாக்டர் மகாதீரின் இடுப்பு எலும்பு முறிந்தது: சிகிச்சை பல வாரங்கள் நீடிக்கும்
January 6, 2026, 10:14 pm
மடானி அரசாங்கத்தை தாங்கி பிடிக்கும் அம்னோவின் முடிவு முதிர்ந்த அரசியலாகும்: சைபுடின்
January 6, 2026, 5:52 pm
வெள்ளி ரத ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
January 6, 2026, 1:48 pm
புக்கிட் அமான் JSPT இயக்குநர் உட்பட காவல் துறை மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம்
January 6, 2026, 1:37 pm
இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் கூரையை உடைக்காது: ஜாஹித்
January 6, 2026, 1:02 pm
நான்கு மாநிலங்களில் வெள்ளப் பேரிடர்: 13 நிவாரண முகாம்களில் 1,419 பேர் தங்கியுள்ளனர்
January 6, 2026, 12:56 pm
