செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
சிங்கப்பூர்:
2026 ஆம் ஆண்டில் 8 புதிய முதியோர் பராமரிப்பு நிலையங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்படவிருக்கின்றன.
பொங்கோல் (Punggol), தெம்பனிஸ் (Tampines), சிராங்கூன் (Serangoon), சாங்கி- சீமெய் (Changi-Simei), ஜூரோங் (Jurong) ஆகிய வட்டாரங்களில் அவை அமைந்திருக்கும்.
மக்கள் செயல் கட்சியின் சமூக அறக்கட்டளை
அவற்றை நிர்வகிக்கும். மூத்தோர் சமூகத்தினுள் நலமாக மூப்படைய அந்த நிலையங்கள் உதவும்.
2027ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற 25 நிலையங்களை அமைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
மக்கள் செயல் கட்சியின் சமூக அறக்கட்டளை இதுபோன்ற மூத்தோர் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டது.
அதற்காக சுகாதார அமைச்சுடனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்புடனும் இணைந்து பணியாற்றிவருவதாய் அது சொன்னது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
