செய்திகள் உலகம்
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
துபாய்:
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரை சட்டசபையில் ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பான 'சட்டசபையில் சமூக நீதி குரல் ' என்ற நூல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது.
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்ற இந்நிகழ்வில், ப்ளாக் துலிப் வணிக குழுமத் தலைவர் முஹம்மது யஹ்யா அவர்கள் வெளியிட, ஆரிஃபா குழுமங்களின் தலைவர் சுல்தானுல் ஆரிபின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மஜக வின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவை (MKP) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பெரும் திரளான தமிழ்நாட்டவர்கள் பங்கேற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
இறக்குமதி பொருட்களின் வரியை 15 விழுக்காட்டிற்கு மேலும் உயர்த்திய டிரம்ப்
February 21, 2026, 7:36 pm
பள்ளியில் பொதி வெடித்து மூவர் காயம்
February 21, 2026, 3:00 pm
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு டிரம்ப் அதிரடி: உலகம் முழுவதும் 10% சுங்கவரி
February 20, 2026, 5:35 pm
