செய்திகள் மலேசியா
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஜசெக மற்றவர்களின் வழியைப் பின்பற்றத் தேவையில்லை: அந்தோனி லோக்
மலாக்கா:
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஜசெக மற்றவர்களின் வழியைப் பின்பற்றத் தேவையில்லை.
ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் இதனை கூறினார்.
எந்தவொரு தனிநபரின் கட்டளைகளையும் பின்பற்றவோ அல்லது அரசியல் ஆத்திரமூட்டல்களுக்கு ஜசெக அடிபணியவோ தேவையில்லை.
அதே வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் அதன் நிலைப்பாட்டை கட்சியே தீர்மானிக்கும்.
குறிப்பாக மத்திய செயற்குழுவிற்கு தெரிவிக்கப்படுவதற்கு முன்பு பிரதிநிதிகளால் மேலும் விவாதம் நடத்தப்படும்.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நமது கட்சியின் திசை, நமது கட்சியின் முடிவுகள் மற்றவர்களின் முடிவில் இல்லை,
நாம் ஆறு மாதங்களில் பார்க்க வேண்டும்.
முக்கியமானது என்னவென்றால், கட்சிக்கு மட்டுமல்ல, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களுக்கும் சிறந்த முடிவை எடுப்பதுதான். அதுதான் மிக முக்கியமான விஷயம்.
25ஆவது ஜசெக மலாக்கா ஆண்டு மாநாட்டில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 4:11 pm
பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்
January 5, 2026, 4:05 pm
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
January 5, 2026, 4:01 pm
இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்
January 5, 2026, 3:56 pm
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
