செய்திகள் உலகம்
ஜொஹ்ரான் மம்தானி திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்
நியூ யார்க்:
ஜொஹ்ரான் மம்தானி கைவிடப்பட்ட பாதாள ரயில் நிலையம் ஒன்றில் நள்ளிரவில் நியூயார்க் மாநகர மேயராகப் பதவியேற்றார்.
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற, நேர்வழியைக் காண்பிக்கின்ற திருக்குர்ஆன் பிரதி ஒன்றின் மீது கை வைத்தவாறு மேயராகப் பதவியேற்றார் மம்தானி.
மம்தானியின் தாத்தா ஓதி வந்த நூறாண்டுக்கால தொன்மையான குர்ஆன் பிரதி மீது கை வைத்து சபதமேற்றார் மம்தானி.
ரயில் நிலைய வளாகத்தில் பொறுப்பேற்றதிலும் ஒரு குறியீடு இருந்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! நான் என் மக்களுக்கு என்னாலான அனைத்து நலன்களையும் செய்து அவர்களைப் பாதுகாப்பேன் என்று அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 11:39 am
சிங்கப்பூரில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
December 30, 2025, 10:03 pm
கலீதா ஜியா மறைவுக்கு வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவிப்பு
December 30, 2025, 4:54 pm
பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் திடீர் தாக்குதல்: இருவர் பலி
December 29, 2025, 5:40 pm
இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்
December 29, 2025, 11:17 am
மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
