செய்திகள் உலகம்
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
தோக்கியோ:
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஓநாய் ஒன்று தப்பியது.
சம்பவம் இன்று காலை 10 மணியளவில் தாமா விலங்கியல் தோட்டத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
விலங்குப் பராமரிப்பாளர் ஒருவர் ஓநாயை அதன் கூண்டில் காணவில்லை என்பதை அறிந்ததும் நிர்வாகத்துக்குத் தகவல் தந்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி நுழைவுச்சீட்டு விற்பனை உடனே நிறுத்தப்பட்டது.
விலங்கியல் தோட்டத்தினுள் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று ஒளிந்துகொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டனர்.
பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு ஊழியர்கள் ஓநாயைப் பிடித்துவிட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
