செய்திகள் மலேசியா
இரண்டாவது அலை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் வலுப்படுத்தும்: ஜாஹித்
புத்ராஜெயா:
இரண்டாவது அலை வெள்ளத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் வலுப்படுத்தும்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
இரண்டாவது அலை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள தயார்நிலை, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பது கடினம்.
இருந்தாலும் இந்த நேரத்தில் முன்னுரிமை குடியிருப்பாளர்களை, குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ளவர்களை முன்கூட்டியே வெளியேற்றுவதாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரான அவர் கூறினார்.
நம்மால் சரியாக கணிக்க முடியாது, ஆனால் இந்த அலை கிழக்கு கடற்கரையில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது அலையாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக நியமனம்; என் மீதான நம்பிக்கைக்கு பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
December 16, 2025, 4:19 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் நியமனம்: சரஸ்வதி நீக்கம்
December 16, 2025, 4:19 pm
புதிய அமைச்சரவையில் ஜலேஹா, நயிம் நீக்கப்பட்டனர்
December 16, 2025, 3:54 pm
மனிதவள அமைச்சு மீண்டும் இந்தியர் வசமானது; டத்தோஸ்ரீ ரமணன் அமைச்சரானார்: பிரதமர் அறிவிப்பு
December 16, 2025, 2:41 pm
இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதே மஇகாவின் அடுத்த இலக்கு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 16, 2025, 2:39 pm
மலாக்கா துப்பாக்கிச் சூடு வழக்கு; போலிஸ் இன்று ஏஜிசியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்: பிரதமர்
December 16, 2025, 2:38 pm
லோபாக் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா: வரலாற்றுச் சிறப்பு
December 16, 2025, 1:58 pm
