செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சு மீண்டும் இந்தியர் வசமானது; டத்தோஸ்ரீ ரமணன் அமைச்சரானார்: பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா:
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிரதமர் அமைச்சரவை மாற்றத்தை இன்று அறிவித்தார்.
இதில் டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பதவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மனிதவள அமைச்சு மீண்டும் இந்திய வசமானது.
மஇகாவின் துன் வீதி சம்பந்தன், டான்ஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ எம். சரவணன், ஜசெகவின் குலசேகரன், சிவக்குமார் ஆகியோர் மனிதவள அமைச்சராக பொறுப்பு வகித்தனர்.
இவர்கள் வரிசையில் தற்போது டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக நியமனம்; என் மீதான நம்பிக்கைக்கு பிரதமருக்கு நன்றி: டத்தோஸ்ரீ ரமணன்
December 16, 2025, 4:19 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் நியமனம்: சரஸ்வதி நீக்கம்
December 16, 2025, 4:19 pm
புதிய அமைச்சரவையில் ஜலேஹா, நயிம் நீக்கப்பட்டனர்
December 16, 2025, 2:41 pm
இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதே மஇகாவின் அடுத்த இலக்கு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 16, 2025, 2:39 pm
மலாக்கா துப்பாக்கிச் சூடு வழக்கு; போலிஸ் இன்று ஏஜிசியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்: பிரதமர்
December 16, 2025, 2:38 pm
