நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் 2035இல் நால்வரில் ஒருவர் கடுமையான சிறுநீரகப் பாதிப்பினால் அவதியுறக்கூடும் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.

தற்போது சிங்கப்பூரில் புதிய சிறுநீரகத்தைப் பெறுவதற்குக் காத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது.

ஈராண்டுக்கு முன்பிருந்த கணக்கின்படி ஒருவருக்குச் சிறுநீரகம் கிடைப்பதற்குச் சராசரியாக 9 ஆண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.

NKF DIALYSIS CENTRE supported by SBWS – Singapore Buddhist Welfare Services

ஒவ்வொரு நாளும் 6 புதிய நோயாளிகளுக்குச் சிறுநீரகச் சுத்திகரிப்புத் (டயாலிசிஸ்) தேவைப்படுவதாகத் தேசிய சிறுநீரக அறநிறுவனம் சொல்கிறது.

20 ஆண்டுக்கு முன்பிருந்ததைவிட அந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது..

சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.

ஆதாரம்: மீடியா கார்ப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset