செய்திகள் உலகம்
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
லண்டன்:
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரித்துள்ளது.
ஈராண்டாக உயர்ந்து வந்த கொக்கோ விலை இந்த ஆண்டு தான் சரிந்தது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையால் சாக்லெட்டுக்கான தேவை உயர்ந்துள்ளது. அதோடு சாக்லெட் விலையும் ஏறிவிட்டது.
2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொக்கோவின் தேவை மேலோங்கி இருந்தது.
ஆனால் அதன் அறுவடை தேவையைப் பூர்த்திசெய்யப் போதுமானதாக இல்லை.
அதன் விளைவு சாக்லேட் விலையேற்றம் கண்டுள்ளது.
இருப்பினும் நிறுவனங்கள் ஏற்கனவே பண்டிகைக் காலத்திற்குத் தேவையான சாக்லெட்டுகளை அதிகச் செலவில் தயாரித்துவிட்டதால் சாக்லெட்டின் விலையைப் பெரிதாகக் குறைக்க முடியவில்லை.
சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களில் சாக்லெட்டின் அளவைக் குறைத்துக்கொண்டன.
Ferrero, Mars, Nestle போன்ற பெரிய நிறுவனங்கள் சாக்லெட் பொருள்களின் விலையை ஏற்றிவிட்டன.
அதனால் மக்களிடையே அவற்றுக்கான தேவையும் கொஞ்சம் குறைந்துவிட்டது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
