செய்திகள் உலகம்
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
பேங்காக்:
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்தார்.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தனது பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இன்று நாடாளுமன்றத்தை கலைத்தார்.
இது பொதுத் தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் புதுப்பிக்கப்பட்ட மோதலுடன் நாடு போராடி வருவதால், எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய பொதுத் தேர்தலை நடத்துவதற்காக பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டுள்ளது என்று தாய்லாந்து அரச ஆணை தெரிவித்துள்ளது.
பழமைவாத பூம்ஜைதாய் கட்சியைச் சேர்ந்த அனுடின், நெறிமுறை மீறல்களுக்காக நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், செப்டம்பரில் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
