செய்திகள் மலேசியா
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை நிறுத்துங்கள்: சிலாங்கூர் சுல்தான்
ஷாஆலம்:
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இதனை வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பதிவுகள் மற்றும் கருத்துகள் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.
மேலும் இனம், மதம், போலிச் செய்திகளின் பரவல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் வருத்தமளிக்கிறது.
எனவே, பதிவுகளைப் பதிவேற்றுவதற்கு அல்லது எதையும் சொல்வதற்கு முன் ஆழமாக சிந்திக்க இணையவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இன அடிப்படையிலான கதைகள், கருத்துக்களின் நன்மைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர்,
இவை அனைத்தும் மக்களிடையே துருவமுனைப்பு, அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
