செய்திகள் மலேசியா
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
கோலாலம்பூர்:
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்.
அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் இதனை கூறினார்.
கடந்த 1975 ஆம் ஆண்டிலேயே நாட்டில் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், இனங்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை உருவாக்கும் கல்வி முறை இருப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தது.
இதனால் இதை செயல்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
மேலும் சான்றிதழை அங்கீகரிப்பதுதான் பிரச்சினை என்று அவர் கூறினார்.
தேசிய மொழியில் செயல்படுத்தப்பட்டு, தேசிய அபிலாஷைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இந்தப் பண்புகளை அது பூர்த்தி செய்யாத வரை, அதை தேசியத் தகுதிகளுடன் ஒப்பிட முடியாது என்று அவர் நேற்று இரவு சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
ரோஸ்மா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு வாபஸ் பெற்றது
December 11, 2025, 8:54 pm
