செய்திகள் மலேசியா
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
கோலாலம்பூர்:
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது.
சட்டத் துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) இதனை கூறியது.
பணமோசடி, வரி ஏய்ப்பு தொடர்பான 17 குற்றச்சாட்டுகளில் இருந்து ரோஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டது.
இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பிற நடவடிக்கைகளைப் பாதிக்காது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியை விடுவித்த முடிவு தொடர்பாக அக்டோபர் 30 அன்று உயர் நீதிமன்றத்திடமிருந்து மேல்முறையீட்டுப் பதிவைப் பெறப்பட்டது.
மேலும் தீர்ப்பின் அடிப்படைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு, மேல்முறையீடு தொடரப்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று திருப்தி அடைந்த பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டைத் தொடர வேண்டாம் என்று இந்தத் துறை முடிவு செய்துள்ளது என ஏஜிசி கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
ரோஸ்மா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு வாபஸ் பெற்றது
December 11, 2025, 8:54 pm
