செய்திகள் மலேசியா
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
புத்ராஜெயா:
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
மியன்மாரின் மியாவதியில் இணைய மோசடி கும்பலால் 20 மலேசியர்கள் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 20 மலேசியர்களும் திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சுவெற்றிகரமாக உதவியுள்ளது.
அவர்கள் சம்பர் 10, இரவு 7.20 மணிக்கு அந்தக் குழு புக்கிட் காயூ ஹீத்தாம் ICQS வளாகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர்.
பின்னர் மேலதிக விசாரணைக்காக போலிஸ் படையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
ரோஸ்மா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு வாபஸ் பெற்றது
December 11, 2025, 8:54 pm
