செய்திகள் மலேசியா
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
தைப்பிங்:
பேராக் மாநிலத்தில் அலகார் தோட்டத்தில் வசிக்கும் ஆனந்தாவிற்கு பேராக் ஐ பி எப் சக்கர நாற்காலி வழங்கியது. இதனை பேராக் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும், புக்கிட் கந்தாங் அம்னோ தொகுதித்தலைவரான முகமட் சோலேஹான் முஹம்மத் தாஜி எடுத்து வழங்கினார்.
அத்துடன், பாகான் செராய் தொகுதித்தலைவர் ராகவன் தலைமையில் வறுமையிலுள்ள ஓர் இந்திய குடும்பத்திற்கு சமையல் பொருட்களும், நிதியுதவியும் வழங்கப்பட்டது என்று பேராக் ஐ பி எப் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.
வறுமையான குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதநேய உதவிகள் செய்ய ஐ பி எப் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இம்மாதிரியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
சபா மாநில சட்டமன்றத்தில் அலியாக்பர் ஹாஜிஜியை ஆதரிப்பார்: பாஸ்
December 11, 2025, 8:55 pm
