செய்திகள் உலகம்
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
நியூயார்க்:
நியூயார்க்கின் மிட்டவுன் மான்ஹாட்டனில் வீடில்லா மக்களுக்காக தங்குமிடங்களை அமைக்க தனது சொந்த பணத்தில் இருந்து 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் (3 மில்லியன்) அளித்து சோஹ்ரான் மம்தானி பெரும் உதவி செய்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் 150 குடியிருப்புகள், 300 தங்குமிட படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.
“என் ஊரில் பலர் குளிர்கால இரவுகளில் தங்கும் இடமின்றி துயரப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
எனக்குக் கிடைத்த வாய்ப்பில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு வாக்குறுதியை நான் எனக்கே கொடுத்திருந்தேன்,” என்று உணர்ச்சியுடன் செய்தியாளர் சந்திப்பில் மம்தானி கூறினார்.
அந்த கடும் குளிரில் யாருமே வெளியில் தூங்க வேண்டிய நிலை வரக்கூடாது என்பது தனது எண்ணம் என்று அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
