செய்திகள் மலேசியா
புயலுடன் கூடிய கனமழையை தொடர்ந்து கேஎல்ஐஏ முனையம் 1இல் கூரைகளிலிருந்து நீர் கொட்டியது
சிப்பாங்:
புயலுடன் கூடிய கனமழையை தொடர்ந்து கேஎல்ஐஏ முனையம் 1இல் கூரைகளிலிருந்து நீர் கொட்டியது.
இன்று மாலை முதல் சிப்பாங் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய புயல் மழை பெய்தது.
இதனால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்முனையம் 1 இன் பல பகுதிகளை நீர் கசிவு ஏற்பட்டது.
இதனை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலைமையைக் கையாள பொறியியல், செயல்பாடுகள், பாதுகாப்பு குழுக்கள் அணி திரட்டப்பட்டுள்ளதாக அது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு முயற்சிகள், மின் அமைப்புகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
எந்தவொரு செயல்பாட்டு தாக்கத்தையும் குறைக்க எங்கள் விமான கூட்டாளர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
