செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி இதனை அறிவித்தார்.
ஜொகூர் ஊடக கிளப்பில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ரொக்க மானியமாக 200,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டது போல் ஊடக பயிற்சியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஜொகூர் மாறியுள்ளது.
இந்த சிறப்பு முயற்சி ஜொகூர் உதவித் திட்டத்தின் கீழ் 23 கூறுகளின் ஒரு பகுதியாகும்.
இதற்காக 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
கார் ஆற்றில் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
March 10, 2026, 4:22 pm
“தற்காலிக இடைநீக்கம் ஏன்? தவறு செய்திருந்தால் என்னை நீக்குங்கள்”: டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி
March 10, 2026, 4:08 pm
