செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி இதனை அறிவித்தார்.
ஜொகூர் ஊடக கிளப்பில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ரொக்க மானியமாக 200,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டது போல் ஊடக பயிற்சியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஜொகூர் மாறியுள்ளது.
இந்த சிறப்பு முயற்சி ஜொகூர் உதவித் திட்டத்தின் கீழ் 23 கூறுகளின் ஒரு பகுதியாகும்.
இதற்காக 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
