செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி இதனை அறிவித்தார்.
ஜொகூர் ஊடக கிளப்பில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ரொக்க மானியமாக 200,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டது போல் ஊடக பயிற்சியாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத் தொகையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஜொகூர் மாறியுள்ளது.
இந்த சிறப்பு முயற்சி ஜொகூர் உதவித் திட்டத்தின் கீழ் 23 கூறுகளின் ஒரு பகுதியாகும்.
இதற்காக 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 4:23 pm
மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது: ஃபட்லினா சிடேக் உறுதி
December 9, 2025, 11:15 am
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர், SIMS KL , MMYC இணைந்து காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஒப்படைப்பு
December 9, 2025, 10:47 am
போலிஸ் காவலில் இறந்தவரின் குடும்பத்திற்கு 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு
December 8, 2025, 8:02 pm
பேராக்கில் நடந்த பயிற்சி விமான விபத்தில் 2 பேர் காயம்
December 8, 2025, 7:59 pm
