செய்திகள் உலகம்
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
பெலம்:
பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற்றுவரும் COP30 பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்கு வெளியே பழங்குடியினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
அவர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த தடிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கலைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களால் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.
இவ்வாண்டின் COP30 பருவநிலை மாநாட்டுக்குப் பழங்குடியினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
வனப்பகுதிகளை எவ்வாறு கையாளமுடியும் என்பதில் கூடுதல் உரிமை வழங்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
