செய்திகள் உலகம்
இனப்படுகொலை புரிந்துவரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்குக் கைதாணை: துருக்கியே பிறப்பித்துள்ளது
அங்காரா:
துருக்கியே, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்குக் (Benjamin Netanyahu) கைதாணை பிறப்பித்துள்ளது.
காஸாவில் அவர் இனப் படுகொலை புரிவதாகக் கூறி துருக்கியே அவ்வாறு செய்துள்ளது.
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட 36 தலைவர்களுக்கும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கியே இஸ்ரேலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முற்படுவது இது முதல் முறை அல்ல.
சென்ற ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து அது இஸ்ரேல் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 4:54 pm
ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம்
November 8, 2025, 8:49 am
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து
November 7, 2025, 12:42 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய கால்மேகி (Kalmaegi) சூறாவளி வியட்நாமையும் தாக்கியது: 6 விமான நிலையங்கள் மூடப்பட்டன
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
