செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
மணிலா:
கால்மேகி (Kalmaegi) சூறாவளி நேற்றிரவு பிலிப்பீன்ஸ் கரையை அடைந்திருக்கிறது.
150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் பருவமழை தொடரலாம்; அதிகபட்சம் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
தினகட் (Dinagat) தீவுகளில் முதலில் வீசிய சூறாவளி சிபூ (Cebu) நோக்கி நகர்கிறது.
விசயஸ் (Visayas) தீவுக் கூட்டம், மிண்டானவ் (Mindanao) ஆகிய வட்டாரங்களின் சில பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
24 மணி நேரத்துக்குள் கால்மேகி மேலும் வலுவாகலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
