செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
மணிலா:
கால்மேகி (Kalmaegi) சூறாவளி நேற்றிரவு பிலிப்பீன்ஸ் கரையை அடைந்திருக்கிறது.
150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மீண்டும் பருவமழை தொடரலாம்; அதிகபட்சம் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
தினகட் (Dinagat) தீவுகளில் முதலில் வீசிய சூறாவளி சிபூ (Cebu) நோக்கி நகர்கிறது.
விசயஸ் (Visayas) தீவுக் கூட்டம், மிண்டானவ் (Mindanao) ஆகிய வட்டாரங்களின் சில பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
24 மணி நேரத்துக்குள் கால்மேகி மேலும் வலுவாகலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
