செய்திகள் உலகம்
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
ஹண்டிங்டன்:
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷாயர் (Cambridgeshire) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் காவல்துறை இருவரைக் கைது செய்துள்ளது.
ஹண்டிங்டனுக்குச் (Huntingdon) செல்லும் ரயிலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தினால் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
"பலர் கத்தியால் குத்தப்பட்டனர்" என்று பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை X தளத்தில் தெரிவித்திருந்தது.
ஆடவர் ஒருவர் பெரிய கத்தியை வைத்திருந்ததாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.
"எங்கே பார்த்தாலும் ரத்தம்" என்றார் அவர்.
சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.
காவல்துறையின் ஆலோசனையைக் கேட்டு நடக்கும்படி அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 3:00 pm
இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரானின் விமானச் சேவைகள்
April 30, 2026, 1:27 pm
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு: சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
April 30, 2026, 12:20 pm
இந்தோனேசியாவில் பரபரப்பு: பள்ளிப் பையில் பாம்பைச் சுமந்து வந்த எட்டு வயதுச் சிறுமி
April 30, 2026, 10:44 am
சர்வதேச கடற்பரப்பில் அத்துமீறல்: உதவிக்கப்பல்களை முற்றுகையிட்ட இஸ்ரேலியப் படைகள்
April 29, 2026, 4:36 pm
மெக்சிகோவில் பரபரப்பு: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் மாமியாரால் சுட்டுக்கொலை
April 29, 2026, 1:24 pm
ஐக்கிய அரபு அமீரகச் சிற்றரசுகள் OPEC அமைப்பிலிருந்து விலகுகிறது
April 29, 2026, 11:58 am
இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை
April 29, 2026, 10:51 am
உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து
April 29, 2026, 10:31 am
