செய்திகள் உலகம்
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
ஹண்டிங்டன்:
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷாயர் (Cambridgeshire) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் காவல்துறை இருவரைக் கைது செய்துள்ளது.
ஹண்டிங்டனுக்குச் (Huntingdon) செல்லும் ரயிலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தினால் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
"பலர் கத்தியால் குத்தப்பட்டனர்" என்று பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை X தளத்தில் தெரிவித்திருந்தது.
ஆடவர் ஒருவர் பெரிய கத்தியை வைத்திருந்ததாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.
"எங்கே பார்த்தாலும் ரத்தம்" என்றார் அவர்.
சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.
காவல்துறையின் ஆலோசனையைக் கேட்டு நடக்கும்படி அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 2:16 pm
சர்வதேச அரங்கில் தீவிரமாக செயல்படும் பிரபோவோ சுபியாண்டோ
April 18, 2026, 11:42 am
காசாவில் நீடிக்கும் போர் பதற்றம்: அமெரிக்கா - ஹமாஸ் பேச்சுவார்த்தை தோல்வி
April 18, 2026, 11:17 am
சிறையிலிருந்து விடுதலை: மியான்மர் முன்னாள் அதிபர் வின் மைண்டிற்கு பொது மன்னிப்பு
April 18, 2026, 10:00 am
“யுரேனியத்தை ஒப்படைக்க முடியாது”: அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஈரான் கடும் பதிலடி
April 17, 2026, 5:29 pm
“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்”: ட்ரம்ப்
April 17, 2026, 1:01 pm
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் சண்டைநிறுத்தம்: டிரம்ப் அறிவித்தார்
April 17, 2026, 11:57 am
தொடர்பு துண்டிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி: பணியாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
April 17, 2026, 11:30 am
