செய்திகள் உலகம்
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
பூசான்:
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) தென் கொரியாவின் பூசான் நகரில் சந்தித்துப் பேசுகின்றனர்.
2019க்குப் பிறகு தலைவர்கள் இருவரும் முதன்முறை நேரில் சந்திக்கின்றனர்.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடிக்கிறது.
அரிய கனிமங்கள் ஏற்றுமதி, சோயா விதைகள் இறக்குமதி போன்ற பல அம்சங்களைத் தலைவர்கள் விவாதிக்கலாம்.
நிறையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்ப்பதாய்த் டிரம்ப் கூறியுள்ளார்.
இருதரப்பு உறவை நிலைப்படுத்துவதில் சந்திப்பு புது உத்வேகம் அளிப்பதாகப் பெய்ஜிங் சொன்னது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
