செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
சிங்கப்பூர்:
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெற செயற்கைத் தொழில்நுட்பம் உதவவிருக்கிறது.
செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பு அடுத்த ஈராண்டுக்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
அதன்வழி மனிதவளத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சோதனைகள் கடந்த ஏப்ரலில் தொடங்கின.
உற்பத்தித்திறனை அது 15 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளது.
செயற்கைத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றொரு கட்டமைப்பும் சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அது தகவல்களைத் திரட்டுகிறது.
மனிதவளத்தையும் கருவிகளையும் தேவையான இடங்களுக்கு அனுப்ப அது உதவுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
