செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
சிங்கப்பூர்:
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெற செயற்கைத் தொழில்நுட்பம் உதவவிருக்கிறது.
செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பு அடுத்த ஈராண்டுக்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
அதன்வழி மனிதவளத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சோதனைகள் கடந்த ஏப்ரலில் தொடங்கின.
உற்பத்தித்திறனை அது 15 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளது.
செயற்கைத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றொரு கட்டமைப்பும் சோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அது தகவல்களைத் திரட்டுகிறது.
மனிதவளத்தையும் கருவிகளையும் தேவையான இடங்களுக்கு அனுப்ப அது உதவுகிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 8, 2026, 11:55 am
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
