செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்க: MYDIN உரிமையாளர் கோரிக்கை
கோலாலம்பூர்:
உற்பத்தி மற்றும் வேளாண் தொழில்துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக மைதீன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் Ameer Ali Mydin தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் தேவை உள்ளது என்றும், அவர்களை வரவழைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உணவக, கட்டுமானத்துறைகளில் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உணவக துறையில் வேலை பார்த்து வந்த ஏராளமான அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டதாக அத் துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தகைய சூழலில் மைதின் உரிமையாளரும் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
November 3, 2025, 10:11 pm
