செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்க: MYDIN உரிமையாளர் கோரிக்கை
கோலாலம்பூர்:
உற்பத்தி மற்றும் வேளாண் தொழில்துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக மைதீன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் Ameer Ali Mydin தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் தேவை உள்ளது என்றும், அவர்களை வரவழைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உணவக, கட்டுமானத்துறைகளில் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உணவக துறையில் வேலை பார்த்து வந்த ஏராளமான அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டதாக அத் துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தகைய சூழலில் மைதின் உரிமையாளரும் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 12:47 pm
சமகால சமூகத்தின் அறைகூவல்களை எதிர்கொள்வதில் அர்த்தமுள்ள வழிகாட்டுதல் தேவை: டத்தோ சிவக்குமார்
January 3, 2026, 11:55 pm
சீர்திருத்தத்திற்கு இனப் பிரச்சினைகள் முக்கிய சவால்: பிரதமர்
January 3, 2026, 11:54 pm
சீர்திருத்தம் என்பது நமது ஆணையாகும்; இந்தப் போராட்டம் முடிவடையவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
January 3, 2026, 11:53 pm
ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரையின் மகத்துவத்தை பாத்தேக் ஏர் மதிக்கிறது: டத்தோ சந்திரன்
January 3, 2026, 11:52 pm
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்: குணராஜ்
January 3, 2026, 2:26 pm
பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்
January 3, 2026, 2:24 pm
ரமலான் சந்தைக்கான அனுமதிகளைப் பெற முகவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: பிரதமர்
January 3, 2026, 2:23 pm
2026ஆம் ஆண்டுக்கான பள்ளி சீருடையில் மாற்றம் இல்லை: கல்வி இயக்குநர்
January 3, 2026, 7:16 am
