செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்க: MYDIN உரிமையாளர் கோரிக்கை
கோலாலம்பூர்:
உற்பத்தி மற்றும் வேளாண் தொழில்துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக மைதீன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் Ameer Ali Mydin தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் தேவை உள்ளது என்றும், அவர்களை வரவழைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உணவக, கட்டுமானத்துறைகளில் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உணவக துறையில் வேலை பார்த்து வந்த ஏராளமான அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டதாக அத் துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தகைய சூழலில் மைதின் உரிமையாளரும் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெளியேறியது
April 18, 2024, 11:09 pm