செய்திகள் மலேசியா
வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்க: MYDIN உரிமையாளர் கோரிக்கை
கோலாலம்பூர்:
உற்பத்தி மற்றும் வேளாண் தொழில்துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக மைதீன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் Ameer Ali Mydin தெரிவித்துள்ளார்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் தேவை உள்ளது என்றும், அவர்களை வரவழைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உணவக, கட்டுமானத்துறைகளில் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உணவக துறையில் வேலை பார்த்து வந்த ஏராளமான அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டதாக அத் துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தகைய சூழலில் மைதின் உரிமையாளரும் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 4:11 pm
பேரா மாநிலத்தில் மின் சிகரெட்டுக்கான புதிய விற்பனை உரிமம் புதுப்பிக்கப்படாது: சிவநேசன்
January 5, 2026, 4:05 pm
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக புவனேஸ்வரன் உட்பட 23 பேர் பதவியேற்றனர்
January 5, 2026, 4:01 pm
இனம், மதத்தை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி அக்மால் விளையாடுகிறார்: டாக்டர் சத்தியபிரகாஷ் சாடல்
January 5, 2026, 3:56 pm
பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது: பிரதமர் அன்வார்
January 5, 2026, 3:08 pm
பிரதமரின் 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
January 5, 2026, 2:19 pm
100 ரிங்கிட் சாரா உதவித் தொகை; பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்: பிரதமர்
January 5, 2026, 12:58 pm
சபா, சராவாக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
January 5, 2026, 12:53 pm
