செய்திகள் மலேசியா
பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா
ஈப்போ:
கம்போங் கபாயாங்கில் எழுந்தருளியுள்ள 129 ஆண்டு கால பழமை வாய்ந்தது ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் கந்த சஷ்டி பெருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று சூரசம்ஹாரா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த வைபவத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அன்றைய நிகழ்வில் போலீஸ் அதிகாரிகளின் சிறப்பு பூஜையும் நடைபெற்றதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பணி ஒய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி் டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.
இந்த ஆலயத்தில் கடந்த 21ஆண்டு காலமாக போலீசாரின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பேரா மாநிலததில் இரண்டாவது முருகன் ஆலயமாக விளங்கி வரும் சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் ஆலயத் தலைவர் சுந்தரராசு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
