செய்திகள் உலகம்
தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்: ஹாங்காங் அறிவிப்பு
ஹாங்காங்:
தொற்று அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரையும் சேர்த்துள்ளது ஹாங்காங்.
சிங்கப்பூரில் இரண்டு ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஹாங்காங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு ஹாங்காங் விதிமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது.
ஐஸ்லாந்து நாட்டிலும் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதையடுத்து, சிங்கப்பூருடன் அந்நாட்டையும் தொற்று அபாயமுள்ள நாடாக ஹாங்காங் அறிவித்தது.
கடந்த மூன்று வாரங்களில் இவ்விரு நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்களுக்கு ஹாங்காங்கில் நுழைய அனுமதி இல்லை.
வெளிநாடுகளில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்ல விரும்பும் பட்சத்தில் தங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
ஹாங்காங் சென்றடைந்த பின்னர் அவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 5:31 pm
எக்ஸ் பயனர்களுக்கு இலவச பிரீமியம் சந்தா: எலான் மஸ்க்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am