செய்திகள் உலகம்
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
பேங்காக்:
தாய்லந்தின் முன்னாள் அரசியார் சீரிகிட் கிட்டியாகா (Sirikit Kitiyakara) காலமானார். அவருக்கு வயது 93.
தாய்லந்து எதிர்நோக்கிய பல நெருக்கடிகளுக்கு இடையே அவர் ஒருமைப்பாட்டுச் சின்னமாகக் கருதப்பட்டார்.
உலகிலேயே சிறந்த உடைகளை அணிந்த பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட சீரிகிட் பல்வேறு பிரபல சஞ்சிகைகளின் முதல் பக்கங்களில் இடம்பெற்றார்.
உலகத்திலேயே மிக அழகிய அரசியார் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

2012ஆம் ஆண்டில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது.
அப்போதிலிருந்து அவர் பொதுமக்களைச் சந்திக்கவில்லை.
அவரது மகன் வஜ்ரலொங்கோனுக்கு (Vajiralongkorn) 2016ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
