செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் செயல்படும் ExxonMobil நிறுவனத்தின் Esso பெட்ரோல் நிலையங்கள் கைமாறவிருக்கின்றன.
இந்தோனேசியாவின் Chandra Asri எனும் ரசாயன நிறுவனம் அவற்றை வாங்கவிருக்கிறது.
தன்னுடைய கிளை நிறுவனம்வழி அதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக Chandra Asri Pacific சொன்னது.
ஒப்பந்தத்தில் சுமார் 60 நிலையங்கள் உள்ளன.
அவை என்ன விலைகொடுத்து வாங்கப்படும் என்ற விவரத்தை Chandra Asri Pacific வெளியிடவில்லை.
ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.
அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் முதலில் வேண்டும்.
Esso பெயரில் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று Chandra Asri Pacific சொன்னது.
ஆதாரம் : Reuters
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
OPR வட்டி விகிதம் 2.75 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டது – BNM
March 4, 2026, 12:18 pm
அமெரிக்க டாலருக்கு ஆதரவு அதிகரிப்பு: ரிங்கிட் மீது அழுத்தம்
March 4, 2026, 11:06 am
பிரபல வணிக சந்தைகளின் நுழைவினால் பாதிக்கப்படும் சிறு தொழில் வியாபாரிகள்: ரமலான் சந்தை விவாதம்
March 3, 2026, 4:42 pm
மேற்கு ஆசிய பதற்றத்திலும் RON95 விலை RM1.99-ல் நிலைபெறும்: அரசு கண்காணிப்பு தீவிரம்
March 2, 2026, 3:31 pm
மலேசிய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: ரிங்கிட் மதிப்பு கணிசமாக உயர்வு
February 27, 2026, 1:30 pm
மலேசிய ரிங்கிட், பிற முக்கிய நாணயங்களைவிட வலுவடைந்துள்ளது
February 26, 2026, 4:39 pm
2 பில்லியன் டொலர் திட்டம்; டிஜிட்டல் மையமாக உருவாகும் மலேசியா: டத்தோ ஸ்ரீ அன்வார்
February 26, 2026, 4:30 pm
