செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் செயல்படும் ExxonMobil நிறுவனத்தின் Esso பெட்ரோல் நிலையங்கள் கைமாறவிருக்கின்றன.
இந்தோனேசியாவின் Chandra Asri எனும் ரசாயன நிறுவனம் அவற்றை வாங்கவிருக்கிறது.
தன்னுடைய கிளை நிறுவனம்வழி அதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக Chandra Asri Pacific சொன்னது.
ஒப்பந்தத்தில் சுமார் 60 நிலையங்கள் உள்ளன.
அவை என்ன விலைகொடுத்து வாங்கப்படும் என்ற விவரத்தை Chandra Asri Pacific வெளியிடவில்லை.
ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.
அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் முதலில் வேண்டும்.
Esso பெயரில் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று Chandra Asri Pacific சொன்னது.
ஆதாரம் : Reuters
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
