செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் செயல்படும் ExxonMobil நிறுவனத்தின் Esso பெட்ரோல் நிலையங்கள் கைமாறவிருக்கின்றன.
இந்தோனேசியாவின் Chandra Asri எனும் ரசாயன நிறுவனம் அவற்றை வாங்கவிருக்கிறது.
தன்னுடைய கிளை நிறுவனம்வழி அதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக Chandra Asri Pacific சொன்னது.
ஒப்பந்தத்தில் சுமார் 60 நிலையங்கள் உள்ளன.
அவை என்ன விலைகொடுத்து வாங்கப்படும் என்ற விவரத்தை Chandra Asri Pacific வெளியிடவில்லை.
ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.
அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் முதலில் வேண்டும்.
Esso பெயரில் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று Chandra Asri Pacific சொன்னது.
ஆதாரம் : Reuters
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
