செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் செயல்படும் ExxonMobil நிறுவனத்தின் Esso பெட்ரோல் நிலையங்கள் கைமாறவிருக்கின்றன.
இந்தோனேசியாவின் Chandra Asri எனும் ரசாயன நிறுவனம் அவற்றை வாங்கவிருக்கிறது.
தன்னுடைய கிளை நிறுவனம்வழி அதற்கான ஒப்பந்தத்தைச் செய்துள்ளதாக Chandra Asri Pacific சொன்னது.
ஒப்பந்தத்தில் சுமார் 60 நிலையங்கள் உள்ளன.
அவை என்ன விலைகொடுத்து வாங்கப்படும் என்ற விவரத்தை Chandra Asri Pacific வெளியிடவில்லை.
ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.
அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் முதலில் வேண்டும்.
Esso பெயரில் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று Chandra Asri Pacific சொன்னது.
ஆதாரம் : Reuters
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 2:35 pm
பெரோடுவா மின்சார கார் அறிமுகம்; தேசிய விழா பட்டியலில் உள்ளது: பிரதமர்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
