
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வழக்கமாக டிசம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை அந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். இம்முறை அது முன்கூட்டியே அதிகரித்துள்ளது.
ஜப்பானிலும் மலேசியாவிலும்கூட அந்தப் போக்கு தென்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சளிக்காய்ச்சலுடன் மருத்துவரை நாடிச் செல்வோர் எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சில மருந்தகங்கள் கூறுகின்றன.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 22, 2025, 7:48 am
சிங்கப்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி: பெண்கள் மூவரும் நிரபராதி எனத் தீர்ப்பு
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am