செய்திகள் உலகம்
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
ஹாங்காங்:
ஹாங்காங் அனைத்துலக விமானநிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதில் இருவர் மாண்டனர்.
Boeing 747 ரக விமானம், சேவை வாகனம் ஒன்றில் மோதிய பிறகு கடலில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
விமானத்தில் இருந்த 4 ஊழியர்களும் காயமின்றித் தப்பித்தனர்.
விபத்து நடந்தபோது ஓடுபாதை பாதுகாப்பாய் இருந்தது.
சேவை வாகனமும் ஓடுபாதையிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்றிருந்தது.
விபத்து நடந்த வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு அது விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவி ஹெலிகாப்டர்களுடன் சுமார் 200 அதிகாரிகள் தேடல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
