
செய்திகள் உலகம்
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
ஹாங்காங்:
ஹாங்காங் அனைத்துலக விமானநிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதில் இருவர் மாண்டனர்.
Boeing 747 ரக விமானம், சேவை வாகனம் ஒன்றில் மோதிய பிறகு கடலில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
விமானத்தில் இருந்த 4 ஊழியர்களும் காயமின்றித் தப்பித்தனர்.
விபத்து நடந்தபோது ஓடுபாதை பாதுகாப்பாய் இருந்தது.
சேவை வாகனமும் ஓடுபாதையிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்றிருந்தது.
விபத்து நடந்த வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு அது விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவி ஹெலிகாப்டர்களுடன் சுமார் 200 அதிகாரிகள் தேடல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ
October 19, 2025, 8:19 pm
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm