
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல் சில ரயில் பயணங்களுக்குக் கட்டணம் இல்லை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் தொடங்கும் பயணங்களுக்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரநாள்களில் காலை 7.30 மணிக்கு முன்னாலும் காலை 9 மணியிலிருந்து 9.45 மணி வரையிலும் கட்டணம் கிடையாது.
அந்த விவரத்தை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று வெளியிட்டது.
அத்துடன் டிசம்பர் 27 முதல் வடகிழக்குப் பகுதியில் பயணிகளுக்குக் கட்டணக் கழிவுகளைக் கொடுக்கும் திட்டம் மேம்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்கள் உச்சநேரத்தில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆணையம் சொன்னது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 7:51 pm
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
October 19, 2025, 9:36 am
டிரம்ப்புக்கு எதிராக "No Kings" பேரணி
October 18, 2025, 11:31 pm
BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm