செய்திகள் உலகம்
"14 வயதுவரை பிள்ளைகளுக்குத் திறன்பேசி வேண்டாம்": Look Up Hong Kong அமைப்பு வேண்டுகோள்
ஹாங்காங்:
ஹாங்காங்கில் பிள்ளைகளுக்கு 14 வயதாகும்வரை திறன்பேசிகளைக் கொடுக்க வேண்டாம் என்கிறது Look Up Hong Kong அமைப்பு.
பிள்ளைகளுக்கு 16 வயதாகும்வரை அவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அது கூறியுள்ளது.
ஏற்கனவே 6 முதல் 10 வயது வரையுள்ள பிள்ளைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் திறன்பேசி வைத்திருப்பதாக அது நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் அதிக நேரம் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக SCMP செய்தி நிறுவனம் சொன்னது.
திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் உடல்ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 67 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பெற்றோரும் தாங்கள் திறன்பேசியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தச் சிரமப்படுவதாக ஆய்வு குறிப்பிட்டது.
தொடக்கநிலை அல்லது உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளையுடைய 651 பெற்றோர் ஆய்வில் கலந்துகொண்டனர். இதனை அரசு உத்தரவிட்டால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கோரினர்.
ஆதாரம்: Hong kong free post
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
