நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்

வாஷிங்டன்:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 

இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். 

அவர், எகிப்தில் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு முன்பு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

போர் முடிந்து விட்டது, நீங்கள் அதைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

காசாவின் எதிர்காலம் குறித்து கேட்டபோது, ​அது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset