
செய்திகள் உலகம்
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
லண்டன்:
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் இனி சில மாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
நாளை முதல் பயணிகள் அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அல்லாதோருக்குப் பொருந்தும்.
பயணிகளின் நிழற்படங்களும் விரல் ரேகைகளும் சேகரிக்கப்படும்.
12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு விரல் ரேகையை எடுக்க வேண்டியிருக்காது.
Entry/Exit System எனும் முறையின் கீழ் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பதிவு உருவாக்கப்படும்.
மூவாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.
எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவும் அனுமதிக்கப்பட்ட நாட்களைவிட அதிகக் காலம் தங்குவோரை எளிதில் அடையாளம் காணவும் அது உதவும்.
புதிய நடைமுறையில் பங்கேற்கக் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm
டிரம்பின் கனவு கலைந்தது: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது
October 11, 2025, 12:02 pm
சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஆதரவில் இன்று மீலாது விழா
October 11, 2025, 11:53 am
விமானத்தில் அசைவ உணவால் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு வழக்கு
October 11, 2025, 8:17 am
ரஷிய கைதி உக்ரைன் போரில் சரணடைந்து தப்பிய குஜராத் இளைஞர்
October 10, 2025, 3:17 pm
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
October 9, 2025, 10:13 pm