
செய்திகள் மலேசியா
7 ஹரிமாவ் மலாயா வீரர்கள் மலாய் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதை அமைச்சர் நிரூபிக்க வேண்டும்: ஃபட்லி
கோலாலம்பூர்:
ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்கள் மலாய் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபிக்க வேண்டும். அவர் செய்வாரா?
பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி இக்கேள்வியை எழுப்பினார்.
மலேசிய ரத்த உறவை கொண்டுள்ளதாக கூறப்படும் 7 ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மடானி அரசாங்கத்தால் குடியுரிமை வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட ஏழு தேசிய வீரர்களின் மலாய் மொழி புலமை குறித்து கேள்வி எழுகிறது.
எனவே, அவர்களின் மலாய் மொழிப் புலமை குறித்த ஒரு சிறிய நேர்காணலை ஒளிபரப்புமாறு உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயிலுக்கு அவர் சவால் விடுத்தார்.
மேலும் குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு நபரும் மலாய் மொழியில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஏழு வீரர்களுடன் மலாய் மொழியில் ஒரு சுருக்கமான நேர்காணலைக் காட்டி,
அடிப்படை வழியில் கூட மலாய் பேச முடியும் என்பதை நிரூபிக்க அமைச்சருக்குச் சவாலை ஏற்கத் துணிச்சல் இருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 6:23 pm
RMK-13 இன் வழி அனைத்து மாநிலங்களும் நன்மை அடையும்: பிரதமர் அன்வர்
October 10, 2025, 6:03 pm
பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும்: பிரதமர்
October 10, 2025, 5:50 pm
இந்திய சமுதாயத்திற்காக எஸ்டிஆர், சாரா உதவிகள் 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு: பிரதமர்
October 10, 2025, 5:32 pm
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணம் குறைப்பு: பிரதமர்
October 10, 2025, 5:22 pm
தீபாவளியை முன்னிட்டு எஸ்டிஆர் உதவித் தொகை அக்டோபர் 18 முதல் வழங்கப்படும்: பிரதமர்
October 10, 2025, 4:49 pm
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 419.2 பில்லியன் ரிங்கிட் ஆகும்: பிரதமர்
October 10, 2025, 1:18 pm
துருக்கி இளவரசர் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது
October 10, 2025, 1:17 pm
7 ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சி போலிசில் புகார்
October 10, 2025, 1:16 pm