
செய்திகள் மலேசியா
7 ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சி போலிசில் புகார்
கோலாலம்பூர்:
ஏழு ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சியினர் போலிசில் புகார் செய்துள்ளனர்.
பிபா, மலேசிய கால்பந்து சங்கம், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எதிராக தடைகளை விதித்ததைத் தொடர்ந்து,
7/கால்பந்து வீரர்களின் ஆவணங்களை போலியாக தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பதிவுத் துறை, இளைஞர் விளையாட்டு அமைச்சு, மலேசிய கால்பந்து சங்கம் ஆகியவற்றில் உள்ள பல தரப்பினர் போலி ஆவணங்களை உருவாக்க சதி செய்திருக்கலாம் என்று கூறி உரிமை செயலாளர் சதீஸ் முனியாண்டி டாங் வாங்கி மாவட்ட போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த ஏழு வீரர்களின் மலேசிய குடியுரிமையை நெறிமுறையற்ற வழிகளில் நீக்க சதி செய்த கட்சிகள் மலேசிய கால்பந்து சங்கம், தேசிய பதிவிலாகா இருப்பது தெளிவாகிறது.
இந்த நடவடிக்கையை தேசத்துரோகம். நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலாகக் கருதலாம்.
சாதாரண குடிமக்கள் அடையாள அட்டை பெறுவதற்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தால், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 11:01 pm
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்திய சமுதாயத்திற்கு பிரதமர் வழங்கிய தீபாவளி பரிசாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 10, 2025, 10:31 pm
2026 பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்பு
October 10, 2025, 9:55 pm
மலேசியாவின் நிதிப் பயணத்தில் 2026 பட்ஜெட் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ இக்பால்
October 10, 2025, 9:47 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர் அன்வார்
October 10, 2025, 6:50 pm
இந்திய சமுதாயத்திற்கான 220 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது: பிரதமர்
October 10, 2025, 6:49 pm
பிடிபிடிஎன் வாயிலாக 5,800 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி: பிரதமர்
October 10, 2025, 6:48 pm
மதுபானம், சிகரெட் விலைகள் உயரும்: பிரதமர்
October 10, 2025, 6:23 pm