செய்திகள் மலேசியா
திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
சிக்:
திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
சிக் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முஹம்மத் ஜமில் மாட் தாவூத் இதனை கூறினார்.
இங்குள்ள கம்போங் மெர்பாவ் குடுங்கில் நேற்று இரவு திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இரவு 9.28 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததது.
சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 11 பேர் மீட்டனர்.
பாதிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு கைக்குழந்தைகள், ஒரு பிள்ளை, ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள் ஆவ்ர்.
அவர்களது கிராமப் பகுதியில் ஒரு பாலம் உடைந்து.
அவர்களைச் சுற்றி ஒரு பெரிய வடிகால் இருந்ததால் அவர்கள் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
ஜாமீனுடன் விடுவிக்கப்பட்ட 'SOSMA' கைதிகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
