
செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாருவுக்கு டாக்சிகளில் செல்வதற்குப் புதிய சேவை அறிமுகமாகவிருக்கிறது.
ComfortDelGro நிறுவனம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அந்தச் சேவையை வழங்குகிறது.
சிங்கப்பூரின் எந்தப் பகுதியிலிருந்தாலும் வீட்டிற்கே சென்று பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவர்.
சிங்கப்பூரிலிருந்து Johor Bahru - Larkin பேருந்து முனையத்துக்குச் செல்லக் கட்டணம் 80 வெள்ளி.
Ban San Street டாக்சி நிறுத்தத்திலிருந்து ஜொகூர் பாரு செல்லக் கட்டணம் 60 வெள்ளி. சாங்கி விமான நிலையத்திலிருந்து அதற்கான கட்டணம் 120 வெள்ளி.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பதிவு செய்யப்பட்ட டாக்சிகள் மட்டும் சேவைக்கு அனுமதிக்கப்படும்.
சிங்கப்பூர் டாக்சிகள் பயணிகளை Larkin Sentralஇல் மட்டும் இறக்கிவிடலாம். மலேசிய டாக்சிகள் சிங்கப்பூரின் ஜாலான் பெசார் (Jalan Besar) அருகே உள்ள Ban San Street இல் நிறுத்தப்படவேண்டும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm