செய்திகள் வணிகம்
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
புது டெல்லி:
இந்தியாவில் முதல் டெஸ்லா ஷோரூமில் முதல் டெஸ்லா ஒய் மாடல் காரை மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
அமெரிக்காவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் முதல் ஷோரூமை மும்பையில் கடந்த ஜூலை மாதத்தில் திறந்தது.
அப்போது டெஸ்லா ஒய் மாடல் காரை அமைச்சர் பிரதாப், பேரனுக்கு கொடுப்பதற்காக முன்பதிவு செய்திருந்தார்.
இந்தக் காரை முதல் இந்திய டெஸ்லா காராக அவர் பெற்று கொண்டார். இதுகுறித்து அமைச்சர் பிரதாப் கூறுகையில், நாட்டு மக்களிடையே மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே டெஸ்லா காரை வாங்கியுள்ளேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2026, 9:56 am
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
